பிரதான செய்தி
விடுமுறை தினங்களிலும் சேவைக்கு வந்ததாக போலியாக கையொப்பமிட்டு சம்பளம் பெற்றுக் கொண்ட நிகவரெட்டிய வலயக் கல்விப் பணிப்பாளர்
விசேட செய்திகள்
போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன்
போலி நாணயத்தாள்களை வைத்திருந்த இரண்டு பேர் தமன, எரகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமன பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்
கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுள்ள
வத்தளை பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (24) அதிகாலை மோட்டார் சைக்கிள் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல்
ஹெரோயின் மற்றும் கஞ்சா போதை பொருள் வைத்திருந்த 5 பேரை ஹட்டன் கலால் திணைக்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்
கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை இன்று
கிளிநொச்சியில் விடுதைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெற உள்ளது. இன்று இரவு 08.00 மணியளவில் ஜனாதிபதியின்
பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் முறை தொடர்ந்தும் அமுலாகும் என்று கல்வியமைச்சர் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொதுச் செயலாளரும் கல்வியமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று (23) வேன் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிவேகத்துடன் வந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதோடு, மற்றுமொரு இளைஞர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.சமயவர்தன மற்றும் சிரேஷ்ட பிரதி சொலிசிற்றர் ஜெனரல் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
போலி ஆவணங்களை சமர்ப்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி
அடுத்த பாராளுமன்ற அமர்வை எதிர்வரும் 8 ஆம் திகதி 2.15 மணியளவில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.
ஹட்டனில் இருந்து ஒல்டன் பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் குடைசாய்ந்ததில் 20 பேர் காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்தியசாலையில்
நிகழ்வுகள்
இந்தியா
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி (43), தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த
உலகம்
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த அமெரிக்க இராணுவ வீரர்
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ்சிங் கடந்த ஆண்டு (2017) ஜூன் மாதத்துக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை.
வணிகம்
சென்ரல் இன்டஸ்ரீஸ் பிஎல்சி நிறுவனம் இலங்கையின் முன்னணி நீர் குழாய்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உற்பத்தியாளராக திகழ்வதுடன்,
சந்தையில் உயர் தரம் வாய்ந்த பெயின்ட் தூரிகைகளை அறிமுகம் செய்துள்ளதாக மெக்சன்ஸ் பெயின்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
நோரிடாகே லங்கா போர்சலைன் (பிரைவேட்) லிமிட்டட் (NLPL) நிறுவனத்தினால் Go Green கருத்திட்டத்தின் கீழ் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட 'காபன் பாதிப்பு தடம்'
The Body Shop தனது விற்பனை நிலையங்களில் Strawberry Haircare மற்றும் Lip Juicers ஆகிய புதிய தெரிவுகளை அறிமுகம் செய்துள்ளது. இனிய நறுமணத்தை வழங்குவதுடன்,
மாலபே பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஓர்கிட் அபார்ட்மென்ட் - 2 இன் நிர்மாண நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாள்
செவ்வாய் 24 24-04-2018 |
சுபநேரம் | 7.30 - 8.30 4.30 - 5.30 |
எம கண்டம் | 9.00 - 10.30 | |
ராகு காலம் | 3.00 - 4.30 |
![]() |
ஆதாயம் | ![]() |
ஆதரவு |
![]() |
வெற்றி | ![]() |
பக்தி |
![]() |
உயர்வு | ![]() |
சாந்தம் |
![]() |
நன்மை | ![]() |
அமைதி |
![]() |
வரவு | ![]() |
புகழ் |
![]() |
பாராட்டு | ![]() |
கவனம் |
ஏனைய செய்திகள்
கடந்த காலத்தில் இந்தியாவில் இருந்து புகழிடம் கோரி வந்த யாழ் மாவட்ட மக்கள் தற்போது மீள்குடியேற்றத்திற்காக யாழ் மாவட்ட செயலகத்தில் புதிய பதிவுகளை மேற்கொண்டுவருகின்றதாக யாழ் மாவட்ட அரசாங்க
இரணை தீவு பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் தமது கவனவீர்ப்புப் போராட்டத்தை இரணைதீவுக் கரைக்குச் சென்று முன்னெத்துள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றுள்ளனர்.
தலவாக்கலை விஷேட அதிரடி படையினரால் மேற்கொள்ள பட்ட சுற்றிவலைப்பின் போது தலவாக்கலை பகுதியில் சட்டவிரோதமாக மாடு ஒன்றை வெட்டிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவ, பொகவானை தோட்ட பகுதியில் உள்ள பாரிய கொங்ரீட் பாலத்திற்கு அருகாமையில் அனுமதி பத்திரம் இன்றி விற்பனைக்காக வெட்டபட்ட 175 கிலோ
மட்டக்களப்பு நாவலடியில் அமைந்திருக்கம் அன்னை பூபதியின் சமாதியில் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (19) பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அவரின் சகோதரி கண்ணமுத்து பிள்ளையம்மா, அவரது பிள்ளைகள் ஈகைச்சுடர் ஏற்றி அனுஷ்டித்தனர்.
மயிலிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (18) மாலை வீட்டு உரிமையாளர்கள் வீட்டினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்ட போது,
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகள் சென்ற பஸ்ஸின் சில்லில் சிக்குண்ட ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
மயிலிட்டி துறைமுகம் மற்றும் மயிலிட்டி பிரதேசம் ஒரு போதும் விடுவிக்கப்படமாட்டாது என அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தும், தற்போது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி. அந்தவகையில்,
மட்டக்களப்பு கோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் கதிர்காமத்தம்பி சந்திரமோகன் என்பவருக்குச் சொந்தமான கடல் மீன்பிடிப்படகு மற்றும் வலைகள் என்பன இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட 680 ஏக்கர் நிலம் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக நாளை 13 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
“சுத்தமான பசுமை நகரை நோக்கி” எனும் தொனிப்பொருளில் மத்திய மாகாண அரசின் உதவிகள் மற்றும் ஒத்துழைப்புடன், மாநகர மக்களுக்கு பணியாற்ற அனைத்து உறுப்பினர்களையும் முன்வருமாறு யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் அழைப்பு விடுத்தார்.
யாழ். வலிகாமம் வடக்கில் 3 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 680 ஏக்கர் காணி எதிர்வரும் 13 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் நகர சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோர் இரகசிய வாக்களிப்பின் மூலம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பெரும் பரபரப்புக்கு மத்தியில் சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஜக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆட்சியை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
பொகவந்தலாவ பொகவானை தோட்டபகுதில் 05 ஆம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 10 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
காணொளிகள்